Search This Blog

Tuesday, 4 March 2014

தேய்பிறை சதுர்த்தியை மட்டும் சங்கடஹர சதுர்த்தி எனக் குறிப்பிடுவது ஏன்?

தேய்பிறை சதுர்த்தியை மட்டும் சங்கடஹர சதுர்த்தி எனக் குறிப்பிடுவது ஏன்?

வளர்பிறை சதுர்த்தி விநாயகரின் பிறந்த நாள். அன்று, சுபவிஷயங்களுக்காக விநாயகரிடம் வழிபாடு செய்து கொள்ளலாம். தேய்பிறை சதுர்த்தி அன்று நமது வாழ்வில் குறுக்கிடும் தடைகள், இடையூறுகள் அகல வேண்டிக் கொள்ளலாம். அதனால் தான், இதற்கு சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். சங்கட என்றால் துன்பம். ஹர என்றால் போக்குவது என்பது பொருள்.

No comments:

Post a Comment