Search This Blog

Saturday, 11 January 2014

விளக்கேற்றும் வேளையில் தலை வாரக்கூடாது என்பது ஏன்?

விளக்கேற்றும் வேளையில் தலை வாரக்கூடாது என்பது ஏன்?

மாலை நேரம் வழிபாட்டுக்குரிய நேரம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். அந்த சமயத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்குள் பெண்கள் தலைவாரி, பூ முடித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது சிறப்பைத்தரும் என கூறுகின்றனர் சான்றோர்கள்.

No comments:

Post a Comment