Search This Blog

Friday, 29 November 2013

வெள்ளிக்கிழமையில் பெண்கள் விரதம் இருப்பது ஏன்?

வெள்ளிக்கிழமையில் பெண்கள் விரதம் இருப்பது ஏன்?

விரதங்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை விரதம். இதனை சுக்கிரவார விரதம் என்று குறிப்பிடுவர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர். சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் உண்டாகும். தை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பானவை.

No comments:

Post a Comment