இராசிபலன்,நாள்பலன்,ஆண்மீகச் செய்தி, கோவில்களின் சிறப்பு மற்றும் செய்திகள்
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
உங்களின் கருத்துகளை பதிவு செய்க! வாசகர்களுக்கு நன்றி!
Search This Blog
Tuesday, 22 October 2013
தீர்க்காயுள் என்பது எத்தனை வருடம்?
தீர்க்காயுள் என்பது எத்தனை வருடம்?
மனிதனுக்கு முழுமையான ஆயுள் 120 என்கிறது ஜோதிட சாஸ்திரம். இதில் 33 வயது வரை அற்பாயுள், 66 வயது வரை மத்திமம், 67 வயதுக்கு மேல் தீர்க்காயுள், 80 வயதுக்கு மேல் மகாதீர்க்கம் என்றும் பிரிக்கின்றனர்.
No comments:
Post a Comment