இராசிபலன்,நாள்பலன்,ஆண்மீகச் செய்தி, கோவில்களின் சிறப்பு மற்றும் செய்திகள்
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
உங்களின் கருத்துகளை பதிவு செய்க! வாசகர்களுக்கு நன்றி!
Search This Blog
Friday, 1 November 2013
புத்தாடை அணிவது ஏன்?
புத்தாடை அணிவது ஏன்?
நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய எண்ணங்களை நம் உள்ளத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் விதமாகவே புத்தாடை அணிகிறோம்.
No comments:
Post a Comment